7717776938
thamizharkazhagam1@gmail.com
English Version
Menu
முகப்பு
எங்களை பற்றி
கொள்கை
கூட்டணி
உறுப்பினர்
தமிழர்கழகம்
நோக்கங்கள்
தொழிற் கொள்கை
தலைமை
தமிழர் கழகத்தின் செயல் திட்டம்
நிகழ்ச்சி நிரல்
இலக்கு மற்றும் நோக்கம்
களஞ்சியம்
நிகழ்ச்சிகள்
காணொளி
செய்தி நிரல்
தொடர்புக்கு
மின்னஞ்சல்
உறுப்பினர் படிவம்
தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது
தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது
தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது
தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது
தமிழக கழகத்தின் சில செயல் திட்டங்கள்
1. அனைவருக்கும் உணவு, உடை, வீடு, இலவச மருத்துவம் மற்றும் இலவச கல்வி வழங்குவதற்கு அடிப்படை உரிமையாக்கி சட்டம் இயற்றப்படும்.
2. தொழில் வரி..இரத்து செய்யப்படும்.
3. விவசாயத்தை தொழிலாக அறிவித்து விவசாயிகளின் முதலீட்டிற்கும் உழைப்புக்கும் உரிய வருமானம் கிடைப்பதற்கு வழி வகுக்கப்படும்.
4. சிறு விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் கூட்டுறவு முறையிலான விவசாயம் ஊக்குவிக்கப்படும்.
5. மின்சாரம் மற்றும் எரிபொருள் உற்பத்தியில் மரபுசாரா தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
6. வருமான வரியை இரத்து செய்து கருப்பு பணத்தை ஒழித்து உள்நாட்டு முதலீடுகளை ஈர்த்து தொழில் வளர்ச்சிக்கு வழிவகை காணப்படும்.
7. அடிமட்டத்திலிருந்து ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
8. எந்த உருவிலும் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதற்கு உத்திரவாதம்.
9. நீர் வளத்தை பாதுகாக்கவும் நீர் வளத்தை பெருக்குவதற்கும் வல்லுநர் குழு அமைத்தல்
10. தமிழக நதிகள் அனைத்தும் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
11. மத்திய அரசுடன் இணைந்து மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
12. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தடை செய்யப்படும்.
13. குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட மாட்டாது.
14. மது மற்றும் போதை பொருள்கள் இல்லாத மாநிலமாக திகழ நடவடிக்கை எடுக்கப்படும்.
15. 100 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு தமிழர் கழகம் உத்திரவாதம் அளிக்கிறது.
16. அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை நிர்ணயம் செய்யப்படும்.
17. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.
18. முதல் கட்டமாக கல்வி கட்டணம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் படிப்படியாக இலவச கல்வி வழங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.
19. நில அபகரிப்பு தடை சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும்.